பொது இடத்தில் ரகளை செய்தவர் கைது


பொது இடத்தில் ரகளை செய்தவர் கைது
x
தினத்தந்தி 12 Jan 2022 5:06 PM GMT (Updated: 12 Jan 2022 5:06 PM GMT)

பொது இடத்தில் ரகளை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள ராமசாமி புரத்தைச் சேர்ந்தவர் சோலைமலை (வயது 53). இவர் ஆர்.ஆர். நகரில் பொது இடத்தில் நின்று கொண்டு ரகளைசெய்து கொண்டிருந்தாராம். அப்போது வச்சக்காரப்பட்டி போலீசார் சோலைமலையை பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Tags :
Next Story