திருக்கோவிலூர் அருகே மணல் கடத்தல் 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

x
தினத்தந்தி 24 Jan 2022 9:55 PM IST (Updated: 24 Jan 2022 9:55 PM IST)
திருக்கோவிலூர் அருகே மணல் கடத்தல் 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள டி.தேவனூர் கிராம எல்லையில் அரகண்டநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், துறிஞ்சல் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், அவற்றை ஓட்டி வந்த அதேகிராமங்களை சேர்ந்த கண்ணன் மகன் சரவணன் (வயது 40), கலியமூர்த்தி மகன் கந்தசாமி (35) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





