- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆழ்துளை கிணறு அமைக்கும்போது லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

x
தினத்தந்தி 25 Jan 2022 10:07 AM GMT (Updated: 25 Jan 2022 10:07 AM GMT)


ஆழ்துளை கிணறு அமைக்கும்போது லாரி தீப்பிடித்து எரிந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே சட்டமங்கலம் கிராமத்தில் உள்ள திடீர்நகரில் நேற்று வீடு கட்டுவதற்காக காலிமனையில் எந்திரம் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென போர்வெல் லாரியில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினார்கள். லாரியின் பின்புறம் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த மறைமலைநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் லாரியில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire