- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நீத்தார் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி

x
தினத்தந்தி 14 April 2022 7:37 PM GMT (Updated: 2022-04-15T01:07:42+05:30)


நீத்தார் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை,
தீ தொண்டு நாள் விழா புதுக்கோட்டை தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது மாவட்ட அலுவலர், பானுப்பிரியா தலைமையில் நீத்தார் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் மற்றும் நிலைய அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கந்தர்வகோட்டையில் தீ தொண்டு வாரம் கடந்த 14-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்பு வீரர்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire