- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

x
தினத்தந்தி 11 May 2022 1:52 PM GMT (Updated: 2022-05-11T19:22:09+05:30)


சுரண்டையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சுரண்டை:
சுரண்டை மற்றும் சுற்றுப்புற பகுதியில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக சுரண்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு பாலமுருகன் மற்றும் போலீசார் சுரண்டை, ஆலடிப்பட்டி குளத்துக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சுரண்டை கோட்டை தெருவைச் சேர்ந்த துரை மகன் அரவிந்த் (வயது 23) மற்றும் 19 வயது நிரம்பிய வாலிபர் என தெரியவந்தது. அவர்களை சோதனையிட்டபோது சுமார் 200 கிராம் அளவில் சிறுசிறு பாக்கெட்டுகளாக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire