- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வட மாநிலங்களில் பனி மூட்டம்: விமானங்கள் தாமதத்தால் பயணிகள் அவதி

x
தினத்தந்தி 8 Jan 2017 1:52 PM GMT (Updated: 2017-01-08T19:22:51+05:30)


டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம் காணப்படுவதால் கடந்த 2 வாரங்களாக டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் தாமதமாக வருகின்றன. இதனால் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
ஆலந்தூர்,
டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம் காணப்படுவதால் கடந்த 2 வாரங்களாக டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் தாமதமாக வருகின்றன. இதனால் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
இந்த பனி மூட்டம் காரணமாக இன்றும் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 15–க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமார் 1 மணியில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக வந்து சென்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire