- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு



குழந்தைகள் ஆணையத்தில் காலியிடங்களை நிரப்பாத தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2005–ம் ஆண்டு சம்பூர்ண பெருவா என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய சட்டப்படி, சில மாநிலங்கள், மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்பாமல் உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இந்த மனு, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முக்கிய உத்தரவு பிறப்பித்தது. மாநில குழந்தைகள் ஆணைய காலியிடங்களை நிரப்பாத தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட 13 மாநிலங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
இந்த தொகையை 3 வாரங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டு சட்ட பணிகள் குழுவிடம் செலுத்த வேண்டும் என்றும், காலியிடங்களை 4 வாரங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire