இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை இயக்குநராக ஆர்.கே.பச்நந்தா நியமனம்
தினத்தந்தி 26 April 2017 3:11 PM GMT (Updated: 26 April 2017 3:10 PM GMT)
Text Sizeஇந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை இயக்குநராக ஆர்.கே.பச்நந்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
ஆர்.கே.பச்நந்தா தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையின இயக்குநராக செயல்பட்டு வருகிறார். விரைவில் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை இயக்குநராக ஆர்.கே.பச்நந்தா பதவி ஏற்க உள்ளார். இவர் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 1983-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மத்திய தொழில் பாதுகாப்பு படை இயக்குநராக ஐ.பி.எஸ்.அதிகாரி ராஜீவ் ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire