- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கேரளாவில் ஆட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது உம்மன்சாண்டி குற்றச்சாட்டு

x
தினத்தந்தி 23 Aug 2017 5:05 PM GMT (Updated: 2017-08-23T22:35:51+05:30)


கேரளத்தில் ஆட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது என முன்னாள் முதல்–மந்திரி உம்மன்சாண்டி குற்றம்சாட்டியுள்ளார்.
செருதோணி,
இடுக்கி மாவட்டம் செருதோணி நகரில் காங்கிரஸ் கட்சி சார்பாக நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்–மந்திரி உம்மன்சாண்டி கலந்து கொண்டார். அவர் பேசும்போது கூறியதாவது:–
கேரளத்தில் ஆட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல், தொற்றுநோய்கள் பரவி வருகின்றன. இதன்காரணமாக 500–க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சம் ரேஷன்கார்டுகள் முடங்கி கிடக்கின்றன. கேரளத்தில் அரசியல் கொலைகள் அதிகம் நடந்து வருகிறது. இதை தடுக்காமல் அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது 43 ஆயிரம் விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது. இடதுசாரி ஆட்சி ஏற்றபின்பு நிலப்பட்டா வழங்குவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை யாருக்கும் நிலப்பட்டா வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இடுக்கி மாவட்டம் செருதோணி நகரில் காங்கிரஸ் கட்சி சார்பாக நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்–மந்திரி உம்மன்சாண்டி கலந்து கொண்டார். அவர் பேசும்போது கூறியதாவது:–
கேரளத்தில் ஆட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல், தொற்றுநோய்கள் பரவி வருகின்றன. இதன்காரணமாக 500–க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சம் ரேஷன்கார்டுகள் முடங்கி கிடக்கின்றன. கேரளத்தில் அரசியல் கொலைகள் அதிகம் நடந்து வருகிறது. இதை தடுக்காமல் அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது 43 ஆயிரம் விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது. இடதுசாரி ஆட்சி ஏற்றபின்பு நிலப்பட்டா வழங்குவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை யாருக்கும் நிலப்பட்டா வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire