நமக்கு வழிகாட்டியாக தொடர்வார் கருணாநிதி -குலாம் நபி ஆசாத்


நமக்கு வழிகாட்டியாக தொடர்வார் கருணாநிதி -குலாம் நபி ஆசாத்
x
தினத்தந்தி 8 Aug 2018 11:18 AM GMT (Updated: 8 Aug 2018 11:18 AM GMT)

நமக்கு வழிகாட்டியாக தொடர்வார் கருணாநிதி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

திமுக தலைவர் கருணாநிதி மறைவு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:

நாட்டின் சிறந்த தலைவர், எழுத்தாளர், அரசியல்வாதி கருணாநிதி. திமுக தலைவர் கருணாநிதியின் வெற்றிடத்தை நிரப்புவது கடினம். நமக்கு வழிகாட்டியாக தொடர்வார் கருணாநிதி எனக்குறிப்பிட்டுள்ளார்.

Next Story