ஆட்சியை கலைக்க முயற்சிக்க மாட்டோம், கவலை வேண்டாம் -கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா
காங்.-மஜத கூட்டணி ஆட்சியை கலைக்க முயற்சிக்க மாட்டோம், கவலை வேண்டாம் என கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா கூறி உள்ளார்.
பெங்களூர்
கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா கூறியதாவது:-
எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் டில்லியில் இருந்து பெங்களூரு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளோம். அப்போது வறட்சி நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். எந்த நிலையிலும் நாங்கள் காங்.-மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம். அதனால் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் கவலை கொள்ள தேவையில்லை என கூறினார்.
Related Tags :
Next Story