மும்பையில் ரெயில் பெட்டி தடம் புரண்டதால் புறநகர் ரெயில் சேவை பாதிப்பு
தினத்தந்தி 2 Oct 2019 10:30 AM GMT (Updated: 2 Oct 2019 10:30 AM GMT)
Text Sizeமும்பையில் ரெயில் பெட்டி தடம் புரண்டதால் புறநகர் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
மும்பை,
மும்பையில் சிஎஸ்எம்டி - பந்த்ரா இடையே ஓடும் புறநகர் ரெயில் இன்று காலை 11.30 மணியளவில் கிங்ஸ் சர்கிள் ரெயில் நிலையத்திற்கும் மஹிம் ரெயில் நிலையத்திற்கும் இடையே தடம் புரண்டது. ரெயிலின் முன்பக்க பெட்டி தடம் புரண்டது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், புறநகர் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire