பீகாரில் கடைக்கு வெளியே குண்டுகள் வெடிப்பு
தினத்தந்தி 24 Nov 2019 8:54 PM GMT (Updated: 24 Nov 2019 8:54 PM GMT)
Text Sizeபீகாரில் கடைக்கு வெளியே குண்டுகள் வெடிப்பு நிகழ்ந்தது.
கயா,
பீகார் மாநிலம் கயா மாவட்டம் பாஹுர் சவுரா பகுதியில் அனில்குமார் என்பவரின் கடைக்கு வெளியே அடையாளம் தெரியாத சிலர் குண்டுகளை வீசினர். இதில் 2 குண்டுகள் வெடித்து சிதறின. இதனால் அங்கிருந்த மக்கள் சிதறி ஓடினார்கள். போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது மேலும் சில குண்டுகள் வெடிக்காமல் இருந்தன.
போலீசார் குண்டு வீசிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என தெரிகிறது.
பீகார் மாநிலம் கயா மாவட்டம் பாஹுர் சவுரா பகுதியில் அனில்குமார் என்பவரின் கடைக்கு வெளியே அடையாளம் தெரியாத சிலர் குண்டுகளை வீசினர். இதில் 2 குண்டுகள் வெடித்து சிதறின. இதனால் அங்கிருந்த மக்கள் சிதறி ஓடினார்கள். போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது மேலும் சில குண்டுகள் வெடிக்காமல் இருந்தன.
போலீசார் குண்டு வீசிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என தெரிகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire