இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 22 Aug 2020 4:35 PM IST (Updated: 22 Aug 2020 5:10 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை கொலைசெய்யப்பட்டனர்.

சண்டிகார்

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை கொலைசெய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊடுருவல்காரர்கள் கொல்லப்படுவது இதுவே முதல் முறை என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் அதிகாலை 4:45 மணியளவில் பிகிவிந்த் நகரமான தரன் தரனுக்கு அருகிலுள்ள தால் எல்லை  அருகே நிகழ்ந்தது.

103 வது பட்டாலியன் எல்லை பாதுகாப்பு படையினரின் எச்சரிக்கையை மீறியும் அவர்கள்நுழைந்து உள்ளனர்.வீரர்கள் தடுத்ததும் அவர்கள் துப்பக்கியால் சுடத்தொடங்கி உள்ளனர். தொடர்ந்து இந்தியவீரர்கள் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர்.  

1 More update

Next Story