மராட்டியம்; போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் 13 நக்சலைட்டுகள் பலி
தினத்தந்தி 21 May 2021 4:59 AM GMT (Updated: 21 May 2021 5:06 AM GMT)
Text Sizeமராட்டிய மாநிலத்தில் போலீசார் - மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
கட்சிரோலி,
மராட்டியத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த கட்சிரோலி மாவட்டத்தில், அவர்களின் கொட்டத்தை ஒடுக்க கமாண்டோ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், எடப்பள்ளி என்ற இடத்தில் போலீசாருக்கும் - நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் 13 நக்சலைட்டுகள் பலியாகினர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire