- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா - முதல் மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்

x
தினத்தந்தி 19 Jun 2021 2:17 PM GMT (Updated: 2021-06-19T19:47:48+05:30)


கேரளாவில் இன்று புத்தக வாசிப்பு திருவிழாவை முதல் மந்திரி பினராயி விஜயன் ஆன்லைன் மூலம் தொடங்கி வைத்தார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ஆன்லைன் மூலம் தொடங்கி வைத்தார். இன்று தொடங்கியுள்ள புத்தக வாசிப்பு திருவிழா, ஜூலை 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சி திருவனந்தபுரம் அரசு மாடல் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
இதில் ஆன்லைன் மூலம் முதல்-அமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டு, புத்தக வாசிப்புத் திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து பேசிய அவர், கொரோனா காலத்தில் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்க, இது உதவும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில், மாடல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் போன் விநியோகத்தை அமைச்சர் பிந்து தொடங்கி வைத்தார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire