- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அசாம்: பல கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பொதுவெளியில் தீ வைத்து எரிப்பு

x
தினத்தந்தி 17 July 2021 12:45 PM GMT (Updated: 2021-07-17T18:15:56+05:30)


அசாமில் பல கோடி மதிப்பிலான போதை பொருட்கள் முதல் மந்திரி முன்னிலையில் பொதுவெளியில் தீ வைத்து எரிக்கப்பட்டன.
திஸ்பூர்,
அசாமில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அவர் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பொதுவெளியில் இன்று தீ வைத்து கொளுத்தி, எரிக்கப்பட்டன.
இதுபற்றி ஹிமந்தா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, போதை பொருட்களை பொதுமக்கள் முன்னிலையில் இன்று நாங்கள் எரித்திருக்கிறோம். போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட விசயங்களில் மாநில போலீசார் பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கையை கடைப்பிடிக்கிறது என்ற திடம் நிறைந்த செய்தியை தெரிவித்து கொள்ள விரும்புகிறது.
ரூ.1,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் கொண்ட போதை பொருள் வினியோகம் மற்றும் உற்பத்தியை நாங்கள் தடை செய்வோம் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire