காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது
தினத்தந்தி 22 Sep 2021 12:53 AM GMT (Updated: 22 Sep 2021 12:53 AM GMT)
Text Sizeகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 13-வது கூட்டம் கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்றது.
புதுடெல்லி,
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 13-வது கூட்டம் கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது அடுத்த கூட்டத்தை 24-ந் தேதி (நாளை மறுநாள்) நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அடுத்த கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே, காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காணொலி மூலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire