கேரளாவில் 28 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
தினத்தந்தி 18 Jan 2022 1:34 PM GMT (Updated: 18 Jan 2022 1:34 PM GMT)
Text Sizeகேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது .கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28, 481- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் . கொரோனா பாதிப்பால் இன்று 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும், 7,303- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,42,512- ஆக உயர்ந்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire