கருணாநிதி மறைவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது


கருணாநிதி மறைவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது
x
தினத்தந்தி 8 Aug 2018 9:45 PM GMT (Updated: 8 Aug 2018 9:45 PM GMT)

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

சிதம்பரம்,

உடல்நல குறைவால் மரணமடைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள 4 ராஜகோபுரங்களிலும் நேற்று இரவு 7 மணிக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

Next Story