தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் - வானிலை மையம்


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் - வானிலை மையம்
x
தினத்தந்தி 6 Dec 2018 8:12 AM GMT (Updated: 6 Dec 2018 8:12 AM GMT)

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை மையம்  கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு.

தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்  கூறி உள்ளது.

Next Story