ரூ. 1000 பொங்கல் பரிசை அனைவருக்கும் வழங்க வேண்டும் : கோரிக்கையை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்
ரூ. 1000 பொங்கல் பரிசை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட் நிராகரித்து உள்ளது.
சென்னை
ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கு தடை விதித்ததை திரும்பப் பெறுமாறு சென்னை ஐகோர்ட்டில் அதிமுக சார்பில் முறையிடப்பட்டது. வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் என்பவர் செய்த முறையீட்டை ஏற்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது.
அனைவருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யலாம் என சென்னை ஐகோர்ட் கூறி உள்ளது.
Related Tags :
Next Story