திண்டிவனம் அருகே பேருந்து - வேன் மோதி பயங்கர விபத்து: 4 பேர் பலி
தினத்தந்தி 16 Feb 2019 1:13 AM GMT (Updated: 16 Feb 2019 1:13 AM GMT)
Text Sizeதிண்டிவனம் புறவழிச்சாலையில் வேன் மீது அரசுப்பேருந்து மோதி பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம்,
திண்டிவனம் புறவழிச்சாலையில் உள்ள விளங்கம்பாடி பகுதியில் சென்று கொண்டிருந்த வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் வேனில் பயணித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire