- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது - ஆம்பூரில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்

x
தினத்தந்தி 27 July 2019 5:16 PM GMT


அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்று ஆம்பூரில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேலூர்,
ஆம்பூரில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி,
அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. திமுகவில் வாரிசு அரசியல் தொடர்கிறது, ஆனால் நாங்கள் உழைத்து தான் மேலே வந்திருக்கிறோம். திமுக ஒரு குடும்ப கட்சி, அதிமுகவில் அனைவரும் ஒரே குடும்பம்.
100 நாள் வேலைத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்து பின்னர், படித்து முடித்த மாணவர்களுக்கு கொடுக்கப்படும்.
அதிமுகவில் வாரிசு இல்லை; யாரும் பொறுப்புக்கு வரலாம். சொன்னசொல்லை விவசாயிகள் காப்பாற்றுவார்கள்; நான் உள்பட பல அமைச்சர்களும் விவசாயிகள்தான்' என்றும் முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire