கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு, தலைமை செயலாளர் கடிதம்
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு, தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு, தலைமை செயலாளர் சண்முகம் எழுதிய க கடிதத்தில்,
*சென்னை, சேலம், கோவை உள்பட 7 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
*உயிரிழப்புகளை தடுக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
*பொதுமக்கள் கூடும் இடங்களில் முககவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரிவர பின்பற்றப்படவில்லை.
*கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story