நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்


நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்
x
தினத்தந்தி 29 Dec 2020 3:21 AM GMT (Updated: 29 Dec 2020 3:21 AM GMT)

ஏழை, எளிய மக்களை காக்கும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ராசிபுரம்: 

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார்.  பிரசாத்தில் பேசும் போது அவர் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட ரூ.2,500 வழங்கபடுகிறது . நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம் .ஏழை, எளிய மக்களை காக்கும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.

Next Story