கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 - தமிழக அரசு அறிவிப்பு
தினத்தந்தி 12 April 2021 5:35 AM GMT (Updated: 12 April 2021 5:35 AM GMT)
Text Sizeகொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னை
கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு இந்த சிறப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
6810 கலைஞர்களுக்கு தலா ரூ.2000 வழங்க, ரூபாய் ஒரு கோடியே 36 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire