- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முதுமலை யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை - பரிசோதனை முடிவில் தகவல்

x
தினத்தந்தி 13 Jun 2021 3:09 AM GMT (Updated: 2021-06-13T08:39:32+05:30)


முதுமலை முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளதால் யானை பாகன்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நீலகிரி,
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், முதுமலை யானைகள் முகாமில் இருந்த 28 யானைகளுக்கு கடந்த 3 நாட்களுக்கும் முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் மாதிரிகள் உத்தர பிரதேசத்தில் உள்ள வன உயிரின மற்றும் கால்நடை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
இதனை தொடர்ந்து முதுமலை யானைகள் முகாமில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் யானைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் முடிவுகளில், எந்த யானைக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால் முதுமலையில் உள்ள யானை பாகன்கள் மற்றும் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire