பாலிடெக்னிக் கல்லூரியில் பகுதிநேர பட்டய படிப்பு: 12-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை


பாலிடெக்னிக் கல்லூரியில் பகுதிநேர பட்டய படிப்பு: 12-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 25 Jun 2021 6:39 AM GMT (Updated: 25 Jun 2021 6:39 AM GMT)

சென்னை, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர பட்டய படிப்பிற்கு வரும் 12-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மாணவர் சேர்க்கைக்காக இணையதளத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

சென்னை, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர பட்டய படிப்பிற்கு வரும் 12-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 18,210 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கு 52 இடங்களில் வழிகாட்டுதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

Next Story