ஆரணி அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து; 6 பேர் பலி
தினத்தந்தி 13 Aug 2021 9:45 AM GMT (Updated: 13 Aug 2021 9:45 AM GMT)
Text Sizeஆரணி அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள்; 4 பேர் காயம் அடைந்தனர்.
சென்னை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சந்தவால் பகுதியில்
ஒரு வேன் சென்று கொண்டு இருந்தது திடீர் என வேனின் டயர் வெடித்து. எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயம் அடைந்த 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire