ஆரணி அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து; 6 பேர் பலி


ஆரணி அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து; 6 பேர் பலி
x
தினத்தந்தி 13 Aug 2021 9:45 AM GMT (Updated: 13 Aug 2021 9:45 AM GMT)

ஆரணி அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள்; 4 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை

திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணியை அடுத்த சந்தவால் பகுதியில் 
ஒரு வேன் சென்று கொண்டு இருந்தது  திடீர் என வேனின் டயர் வெடித்து. எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயம் அடைந்த 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story