தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்
தினத்தந்தி 27 Oct 2021 8:02 AM GMT (Updated: 27 Oct 2021 8:02 AM GMT)
Text Sizeதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வரும் 29 மற்றும் 30 ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், 29,30,31 ஆகிய 3 நாட்கள் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக மீனவர்கள் வரும் 27 ஆம் தேதி முதல் 30 வரை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire