மது விற்ற 34 பேர் கைது


மது விற்ற 34 பேர் கைது
x

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரையிலும் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 34 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 286 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story