மது விற்ற 34 பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரையிலும் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 34 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 286 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire