அதிக பாரம் ஏற்றிய 7 லாரிகள் பிடிபட்டன
தினத்தந்தி 6 Aug 2022 9:40 PM GMT
Text Sizeஅதிக பாரம் ஏற்றிய 7 லாரிகள் பிடிபட்டன
திருநெல்வேலி
நாங்குநேரி:
நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே நேற்று முன்தினம் இரவு நாங்குநேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிக கல்பாரம் ஏற்றிவந்த 7 லாரிகளை மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக அந்த லாரி டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire