- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோவில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா



கோவில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா
திருமக்கோட்டையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ஞானபுரீஸ்வரர், ரங்கநாத பெருமாள், மேல்நத்தம் மகாமாரியம்மன் கோவில் மற்றும் ஒரு கால பூஜைக்குரிய கோவில்களில் பணியாற்றும் குருக்கள், ஓதுவார்கள், அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு அரசு சார்பில் புத்தாடை வழங்கும் விழா திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருமக்கோட்டை கிராம கமிட்டி தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். இதில் கோட்டூர் ஒன்றிய தி.மு.க.தெற்கு செயலாளர் வி. எஸ். ஆர். தேவதாஸ், மாவட்ட கவுன்சிலர் கலைவாணி மோகன், ஊராட்சி செயலர் கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கோவில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கினர். முடிவில் கோவில் அலுவலக ஊழியர் சிவா நன்றி கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire