லாரி மீது நடவடிக்கை


லாரி மீது நடவடிக்கை
x

அதிக பாரம் ஏற்றிச்சென்ற லாரி மீது நடவடிக்கை

திருநெல்வேலி

நாங்குநேரி:

மூன்றடைப்பு போலீசார் பாணாங்குளம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story