- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது



வாலிபருக்கு கத்திக்குத்து தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அண்ணாநகர், எஸ்.எம்.பி.காலனியை சேர்ந்தவர் முத்துகருப்பசாமி (வயது 38). இவருக்கும் அவரது பக்கத்து வீடுகளில் வசித்து வருபவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று முத்துகருப்பசாமி அண்ணா நகர் பகுதியில் நடந்து வந்தபோது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. அந்த கும்பல் அவரிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி விட்டு தப்பியது. அதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் எஸ்.எம்.பி.காலனியை சேர்ந்த ஜோதிகுமார் (22), ராமர் (19) உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire