- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அ.ம.மு.க.வினர் மீது வழக்கு



அ.ம.மு.க.வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரத்தில் மே தினத்தையொட்டி கடந்த மே 1-ந் தேதி அ.ம.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை கழக பேச்சாளரான பாண்டியன் என்பவர் கலந்து கொண்டு தி.மு.க. கட்சி குறித்து அவதூறாக பேசி ஆபாசமான பாடல்களை பாடியும், மிரட்டல் விடுத்தும் தி.மு.க. தலைவர்களை அவமரியாதையாக பேசினாராம். மேலும், தி.மு.க.வுக்கு செல்பவர்களை கொலை மிரட்டல் விடுக்கும் தொணியில் பேசினாராம். இதுகுறித்து மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு சுருக்கெழுத்தாளரான தினேஷ்பாபு கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் மேற்கண்ட பாண்டியன் மற்றும் கூட்டம் ஏற்பாடு செய்த முனியசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire