- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வனத்துறை ஊழியர்கள் ஆய்வுக்கூட்டம்



வனத்துறை ஊழியர்கள் ஆய்வுக்கூட்டம்
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பக பிரியா தலைமையில், வனத்துறையினர் ரோந்து செல்வது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அம்பை, கடையம், பாபநாசம், முண்டந்துறை உள்ளிட்ட வனச்சரகங்களை சேர்ந்த வனத்துறை அலுவலர்கள், ஊழியர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.
வனத்துறை ஊழியர்கள் தங்களது தேவைகள் மற்றும் பணிகள் குறித்து துணை இயக்குனரிடம் கலந்துரையாடினர். தொடர்ந்து முண்டந்துறை வனச்சரக வனத்துறையினர் அதிக தூரம் ரோந்து சென்று சிறப்பாக பணியாற்றியதற்காக அவர்களுக்கு கோப்பையை வனத்துறை துணை இயக்குனர் வழங்கினார்.
அம்பை கோட்டத்திற்குட்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் 75 பேர் மற்றும் களக்காடு கோட்டத்திற்குட்பட்ட 45 காவலர்கள் என 120 பேருக்கு மழை கோட் மற்றும் பைகள் வழங்கப்பட்டன.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire