- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தாயின் தற்கொலை முயற்சி; சிசுவின் உயிரை பறித்தது



தாயின் தற்கொலை முயற்சி; சிசுவின் உயிரை பறித்தது
வளநாட்டை அடுத்த அக்குலம்பட்டியை சேர்ந்தவர் ஐஸ்வார்யா. இவரது கணவர் கிருஷ்ணன். இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 4 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் ஆன ஐஸ்வர்யா தான் கர்ப்பம் தரித்து இருப்பதை கணவரிடம் கூறிய போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மனைவியை கணவன் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யாவிற்கு 7 மாத பெண் சிசு இறந்த நிலையில் பிறந்தது. இது தொடர்பாக ஐஸ்வர்யாவின் தாய் மின்னல்கொடி அளித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire