சோலைமலை முருகன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை


சோலைமலை முருகன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
x

முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் நேற்று, அங்கு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட உண்டியல் பணங்கள் திறந்து எண்ணப்பட்டது.

மதுரை

அழகர்கோவில்

முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் நேற்று, அங்கு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட உண்டியல் பணங்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.38 லட்சத்து 53 ஆயிரத்து 439-ம், தங்கம் 47 கிராம், வெள்ளி 865 கிராமும் இருந்தது. உண்டியல் திறப்பின் போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, திருப்பரங்குன்றம் முருகன்கோவில் துணை ஆணையர் சுரேஷ், ஆய்வாளர் இளவரசி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story