முதியவர் திடீர் சாவு

சிவகிரியில் முதியவர் திடீரென்று இறந்தார்.
சிவகிரி:
சிவகிரி அருகே விஸ்வநாதபேரியைச் சேர்ந்தவர் பழனி (வயது 65). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் சிவகிரிக்கு வந்த பழனி பஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் திடீரென்று இறந்து கிடந்தார்.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





