- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சுரண்டையில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக்கோரி நகரசபை ஆணையாளரிடம் மனு



சுரண்டையில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக்கோரி நகரசபை ஆணையாளரிடம் கவுன்சிலர்கள் மனு கொடுத்து உள்ளனர்.
சுரண்டை:
சுரண்டை நகராட்சி கவுன்சிலர்கள் பரமசிவன், அந்தோணி சுதா, அம்சா பேகம், கல்பனா அன்ன பிரகாசம் ஆகியோர் நகராட்சி ஆணையாளர் முகமது சம்சுதீனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. நாய்களின் இனப்பெருக்க காலம் என்பதால் அவை பல்கி பெருகி கூட்டம் கூட்டமாக அலைகின்றன. தெருவில் செல்லும் சிறுவர்-சிறுமிகள், முதியவர்கள் உள்ளிட்டோரை நாய்கள் விரட்டி கடிக்க செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கவுன்சிலர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire