- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கவர்னரை கண்டித்து போராட்டம்



மாவட்டத்தில் கவர்னரை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
தமிழக கவர்னர் அரசியல் சாசனத்திற்கு எதிராகவும், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், ராஜபாளையம் ஆகிய 5 போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100 பேர் கலந்து கொண்டனர். மேலும் விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் மாவட்ட செயலாளர் பூவை ஈஸ்வரன் தலைமையில் கவர்னரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக 7 பேரை கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire