- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பாதாள சாக்கடை திட்டம் குறித்து ஆய்வு கூட்டம்



நெல்லை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் குறித்து ஆய்வு கூட்டம்
நெல்லை:
பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், நெல்லை மாநகராட்சி அம்ருத் திட்டம் பகுதி-2-ல் தச்சநல்லூர் மண்டல பகுதிக்குட்பட்ட பழைய வார்டு எண் 1 முதல் 7 வரை, வார்டு 38, 39 முதல் 55 வரை ஆகிய இடங்களில் பாதாளச் சாக்கடை திட்டத்தினை ரூ.291 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றுவதற்கு ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 77 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாக திட்ட மேலாண்மை ஆலோசனை குழுவிடம் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனமும் கலந்து பேசி தீர்வு மேற்கொள்ளப்பட்டு பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
கூட்டத்தில் மாநகர பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire