- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மது பாட்டில்கள் கடத்தியவர் கைது



மது பாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தனக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சோழமாதேவி கோடாலி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது சோழமாதேவி ராஜாங்கம் மகன் அன்பழகன்(வயது 54) என்பவர் தனது மொபட்டில் கோடாலியிலிருந்து சோழமாதேவி நோக்கி சென்றுள்ளார். அவரை தடுத்து சோதனையிட்டபோது அவரது மொபட்டில் 30 மது பாட்டில்களை விற்பனைக்காக கடத்தி சென்றது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை அளவுக்கு அதிகமாக எடுத்துச் சென்றதாக அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire