தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்


தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்
x
தினத்தந்தி 7 July 2023 6:45 PM GMT (Updated: 7 July 2023 6:46 PM GMT)

வீரபாண்டி முல்லைப்பெரியாறு தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தேனி

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. இதனால் வீரபாண்டி முல்லைப்பெரியாற்று தடுப்பணையில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.


Related Tags :
Next Story