சேந்தமங்கலம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அருகே உள்ள செல்லப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 38). தொழிலாளி. இவர் நேற்று காலை மின்னாம்பள்ளி ரெயில்வே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த ரெயில் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire