விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x

விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை-தென்காசி மெயின் ரோட்டில் சாலை இசக்கியம்மன் கோவில் அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அம்ைப போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்?, எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்பது பற்றி போலீசார் வி்சாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story