- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
54 லட்சம் புதிய ரூபாய் நோட்டுக்களுடன் டெல்லி விமானநிலையத்தில் நைஜீரியர் கைது

x
தினத்தந்தி 23 Dec 2016 6:51 AM GMT (Updated: 2016-12-23T12:21:22+05:30)


டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 54 லட்சம் மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுக்களுடன் நைஜீரிய நாட்டைச்சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 54 லட்சம் மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுக்களுடன் நைஜீரிய நாட்டைச்சேர்ந்த ஒருவர் பிடிபட்டுள்ளார்.
அதிகாலை 2.30 மணியளவில் டெல்லியில் இருந்து கோயம்புத்துர் செல்ல திட்டமிட்டு இருந்த அவரை மத்திய ஆயுதப்படை இடைமறித்து விசாரணை நடத்தியது. அப்போது அவரிடம் 58 லட்சம் ரூபாய் ரொக்கமாக இருந்தது தெரியவந்தது. இதில் ரூ.54 லட்சம் புதிய நோட்டுக்களாகும். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்த பின் நைஜீரிய நாட்டவரை செல்ல ஆயுதப்படை போலீசார் அனுமதி அளித்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire