- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இங்கிலாந்தில் 7 வயது சிறுமி கொலை: 15 வயது சிறுமி மீது குற்றச்சாட்டு பதிவு

x
தினத்தந்தி 11 Jan 2017 2:41 PM GMT (Updated: 2017-01-11T20:11:09+05:30)


இங்கிலாந்தில் 7 வயது சிறுமியை கொன்றதற்காக 15 வயது சிறுமி மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷைர் நகர போலீசார் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். அந்த சிறுமியின் பெயர் கேட்டீ ரஃப். பள்ளி சீருடை ஒன்றில் கரவொலி எழுப்பியபடி புன்னகையுடன் புகைப்படத்தில் சிறுமி காட்சியளிக்கிறார்.
கேட்டீயை கொலை செய்த சந்தேகத்திற்குரிய சிறுமி 18 வயதிற்கு உட்பட்டவர் என்பதனை அடுத்து அவரது பெயர் வெளியிடப்படவில்லை. அவர் குற்றத்திற்குரிய ஆயுதம் ஒன்றினை வைத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், யார்க் நகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர் செய்யப்படுகிறார்.
கடந்த திங்கட்கிழமை யார்க் நகரின் உட்தோர்ப் பகுதியில் கூட்டம் ஒன்றிற்கு அதிகாரிகள் கலந்து கொள்ள சென்றனர். உயிருக்கு அச்சுறுத்தலான காயங்களுடன் அருகிலுள்ள பகுதி ஒன்றில் கேட்டீ கிடந்துள்ளதை அவர்கள் கண்டுள்ளனர்.
இதனை அடுத்து கேட்டீ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு கேட்டீ உயிரிழந்து விட்டார்.
இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷைர் நகர போலீசார் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். அந்த சிறுமியின் பெயர் கேட்டீ ரஃப். பள்ளி சீருடை ஒன்றில் கரவொலி எழுப்பியபடி புன்னகையுடன் புகைப்படத்தில் சிறுமி காட்சியளிக்கிறார்.
கேட்டீயை கொலை செய்த சந்தேகத்திற்குரிய சிறுமி 18 வயதிற்கு உட்பட்டவர் என்பதனை அடுத்து அவரது பெயர் வெளியிடப்படவில்லை. அவர் குற்றத்திற்குரிய ஆயுதம் ஒன்றினை வைத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், யார்க் நகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர் செய்யப்படுகிறார்.
கடந்த திங்கட்கிழமை யார்க் நகரின் உட்தோர்ப் பகுதியில் கூட்டம் ஒன்றிற்கு அதிகாரிகள் கலந்து கொள்ள சென்றனர். உயிருக்கு அச்சுறுத்தலான காயங்களுடன் அருகிலுள்ள பகுதி ஒன்றில் கேட்டீ கிடந்துள்ளதை அவர்கள் கண்டுள்ளனர்.
இதனை அடுத்து கேட்டீ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு கேட்டீ உயிரிழந்து விட்டார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire